Friday, 27 March 2009

தமிழ் ஈழக் கவிதை 1 !!

ஈழத் தமிழன்

புகழிடம் செல்ல வேண்டிய எங்கள் தமிழனம் இன்று புகலிடம் தேடுகின்றது ஏதிலியாய்

கலை வளர்த்த எங்கள் தமிழினம் இன்று கொலைகளத்தில் ஆனது அதரவற்ற உயிரினம்

இந்திய தமிழன் கண்ணிருடன் இறையாண்மை காக்க இலங்கையில் சிங்கள இன சகோதரனோ படுகொலை நிகழ்த்த எங்கள் வாழ்வோ ஆனது ஈரமற்ற பாலைவனம்

காந்தியை காட்டுகின்றான் இந்திய தமிழன் ஆனால் இங்கு புத்தனைக் காட்டியே கொல்கிறான் சிங்கள சகோதரன் விழித்து எழுவோம் என்று புரபட்டவனோ புலிகளாய் மாறி இன்று நரிகளாய் நிற்கின்றான்

இவ்வுலகில் எங்களை காபாற்ற வேண்டிய மனிதம் கூட காலம் கேட்கிறதே

இலங்கையில் அமைதி தமிழினம் அழிந்து பிறகு உறுதி

----------------------------------------------------------------
- வேதனையுடன் ஈழத்தமிழனாய் ஒரு இந்திய தமிழன்
----------------------------------------------------------------

No comments: